முகநூல் மூலம் பெண்ணொருவரை காதலித்த யாழ் இளைஞர்! கிளிநொச்சி காதலி கொடுத்த அதிர்ச்சி!

முகநூல் மூலம் பெண்ணொருவரை காதலித்த யாழ் இளைஞன் ஒருவர் காதலித்த பெண்ணை நேரில் கண்டதும் அதிர்ச்சியடைந்து தாக்கிய நிலையில், குறித்த சம்பவம் பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவர் முகநூலில் அறிமுகமான ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்துள்ளார். அழகான இளம் பெண்ணின் படங்களை பதிவேற்றம் செய்த குறித்த பெண் , அது தான் கூறி வந்துள்ளார். இருவரும் பேஸ்புக், தொலைபேசியில் கதைத்து காதலை வளர்த்துக் கொண்டதுடன், … Continue reading முகநூல் மூலம் பெண்ணொருவரை காதலித்த யாழ் இளைஞர்! கிளிநொச்சி காதலி கொடுத்த அதிர்ச்சி!